Quantcast
Channel: காந்தி - இன்று
Viewing all articles
Browse latest Browse all 219

ஸ்வராஜ்ய அரசு நிறைவு செய்ய வேண்டிய மூன்று முக்கியமான மக்கள் கோரிக்கைகள் - காந்தி

$
0
0
காந்தியர்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாள் என்று எழுதுகிறார் கோபாலகிருஷ்ண காந்தி, இந்து தளத்தில்- On another New Year’s Day: Mahatma Gandhi's 'khorak' a 100 years ago, The Hindu

ஏன்? -நூறாண்டுகளுக்கு முன் இந்நாள், 1.1.1918 அன்று அகமதாபாத்தில் காந்தி ஸ்வராஜ்யம் நிறைவு செய்ய வேண்டிய மனித வாழ்வின்  மூன்று அடிப்படைத் தேவைகளை அறிவித்தார்.  

நிறைவு செய்யப்பட வேண்டிய மூன்று அடிப்படை தேவைகள்- காற்று, நீர், தானியம். இவை குறித்து காந்தி சொன்னது:
  • காற்று: காற்று எல்லாருக்கும் இலவசமாய் கிடைக்கிறது. ஆனால் அது மாசுபட்டால் நம் உடல் நலத்தைக் கெடுக்கிறது.
  • தண்ணீர்: தண்ணீர் அனைவர்க்கும் கிடைக்க வேண்டும். அதைக் கோரி மக்கள் சேவகர்களான கவுன்சிலர்களைக் கேள்வி கேட்க பொதுமக்களுக்கு உரிமையுண்டு.
  • தானியம்: பேச்சோடு நிறுத்தவில்லை- பயிர்கள் பொய்த்துப் போனதால் வரி விலக்கு அளிக்க வேண்டுமென குஜராத் சபா சார்பில் பம்பாய் அரசுக்கு அன்று கடிதமும் எழுதினார் காந்தி.

தன்னாட்சியமைப்பில் இந்த மூன்று அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்: அப்போதுதான் ஸ்வராஜ்யம் வெற்றி பெற்றதாகும்.

உரிமை: உண்மையான ஸ்வராஜ்யம் மக்களின் மூன்று முக்கிய அடிப்படை கோரிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும்- காற்று, தண்ணீர், தானியம் - இதுதான் காந்தி அன்று ஆற்றிய உரையின் சாரம். இதில் காந்தி வெளிப்படையாய்ச் சொல்லாத, ஆனால் அன்று வலியுறுத்திய இன்னொரு கோரிக்கை உண்டு என்கிறார் கோபால்கிருஷ்ண காந்தி. அது கோரிக்கையல்ல உரிமை - கேள்வி கேட்கும் உரிமை. 

இந்த உரிமையைப் பயன்படுத்தும் மக்களே மற்ற மூன்று கோரிக்கைகளையும் வென்றெடுப்பார்கள்.

கோபால்கிருஷ்ண காந்தியின் கட்டுரை வாசிக்க- On another New Year’s Day: Mahatma Gandhi's 'khorak' a 100 years ago, The Hindu

Viewing all articles
Browse latest Browse all 219

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>