சூழலியல் பொருளாதார அறிஞர் மார்க்லிண்லே உடன் ஒரு சந்திப்பு .
(குக்கூ காட்டுப்பள்ளி அமைப்பாளர் சிவராஜ் அனுப்பிய செய்தி. மதுரையை சுற்றியள்ள நண்பர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும்)இந்த பூமி ஒவ்வொரூ நாளும் அதன் பிள்ளைகளுக்கான உணவை தன் உதிரத்தால் உற்பத்தி...
View Articleஜி. கே. செஸ்டர்டன், மக்களாட்சியும் இயந்திரமயமாக்கலும்
"துரதிருஷ்டவசமாக, மானுட நேயம் மானுடமற்ற ஒரு காலத்தின் அடையாளமாகி விட்டது. மானுடமற்றது என்று நான் சொல்வது குரூரத்தை மட்டுமல்ல: குரூரமும் மானுடமாய் இல்லாத ஒரு நிலையைச் சொல்கிறேன். ஒரு பணக்காரன், தான்...
View Articleஇருபதாம் நூற்றாண்டின் இருபது படிப்பினைகள் - டிமோதி ஸ்னைடர்
அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தல் சில நல்ல கட்டுரைகளுக்கும் பார்வைகளுக்கும் காரணமாகியிருக்கிறது. உலக தேசங்கள் பலவற்றின் மக்களாட்சியைக் குலைத்து சுதந்திரம், உரிமை போன்ற அடிப்படை விஷயங்களை...
View Articleதமிழக ஜல்லிக்கட்டு போராட்டம் - சில அவதானிப்புகள்
தமிழகத்தில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக சில அவதானிப்புகளை பகிரவிருக்கிறேன். ஜல்லிக்கட்டு பற்றி எனக்கு சாதகமாகவோ பாதகமாகவோ சொல்வதற்கு அதிகமில்லை. சர்வ நிச்சயமாக அதில் மிருக வதை இருந்தது,...
View Articleஜல்லிக்கட்டு போராட்டம் - கடலூர் சீனு எதிர்வினை
அன்பு சுனில்,நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்வைத்து பேசப்பட்ட பலவற்றில் காந்தியமும் ஒன்று. இங்கே காந்தியம் குறித்த அடிப்படைகள் மீதான கல்வி எந்த அளவு இன்னும் பரவ வேண்டியது உள்ளது என்பதன்...
View Articleமகாத்மா காந்தி - இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி - ஏ கே செட்டியார் -...
பல நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த ஆவணப்படம். தில்லி காந்தி அருங்காட்சியகத்தின் அண்ணாமலை அவர்களின் முயற்சியால் மீட்கப்பட்டு குறுந்தகடு வடிவில் விற்பனையில் உள்ளது. கிட்டத்தட்ட நூறு ஒளிப்பதிவாளர்களால்...
View ArticleWhy Gandhi is relevant today?
இங்கிலாந்தில் ஒரு காந்திய சந்திப்புக்கு கட்டுரை போட்டி ஒன்று நடத்தினார்கள். ஆயிரம் சொற்களில் "why Gandhi is relevant today?'எனும் தலைப்பில் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். இது நான் எழுதி அனுப்பிய...
View Articleபடிப்பினை 1 - குறிப்புணர்ந்து பணிய வேண்டாம்.- டிமோதி ஸ்னைடர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்ற சில நாட்களில், ஐரோப்பிய வரலாற்றை, அதிலும் குறிப்பாக நாஜி மற்றும் சோவியத் காலகட்ட வரலாற்றை, ஆய்வு செய்பவரான டிமோதி ஸ்னைடர், 'இருபதாம் நூற்றாண்டின்...
View Articleபடிப்பினை 2 - நிறுவன அமைப்புகளுக்கு பாதுகாப்பு அளியுங்கள்
டிமோதி ஸ்னைடர் கட்டுரை முதல் பாகத்தின் தொடர்ச்சி..அமைப்புகள்தான் பண்பாட்டைக் காப்பாற்ற உதவுகின்றன என்கிறார் ஸ்னைடர். ஆனால் அவற்றுக்கு நம் உதவி தேவைப்படுகிறது - அவற்றுக்கு ஆதரவாக நாம் செயல்படாதபோது அவை...
View Articleகுமரப்பாவின் தனிமனிதன்
(காண்டீபம் குமரப்பா சிறப்பிதழுக்காக எழுதிய சிறிய கட்டுரை)“எமது அமைதிக்கான தத்துவமும் அணுகுமுறையும் மாறுபட்டன. நாங்கள் தனிமனிதனைச் சீர்திருத்துவதன் மூலம் சமுதாயத்தை சீர்படுத்துதல் என்ற கருத்தை...
View Articleஅழகிய மரம் - 18ஆம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி, தரம்பால்,...
திரு. தரம்பால், இந்த நூலின் ஆசிரியர், அனைவரும் அறிந்துக் கொள்ளவேண்டிய காந்திய சிந்தனையாளர், மிக முக்கியமான ஆய்வுகள் செய்து படைப்புகள் வெளியிட்டவர். இந்தியாவின் கிராமபுற ஆய்வு பணி கழகங்களிலே...
View Articleஸ்வராஜ்ய அரசு நிறைவு செய்ய வேண்டிய மூன்று முக்கியமான மக்கள் கோரிக்கைகள் - காந்தி
காந்தியர்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாள் என்று எழுதுகிறார் கோபாலகிருஷ்ண காந்தி, இந்து தளத்தில்- On another New Year’s Day: Mahatma Gandhi's 'khorak' a 100 years ago, The Hindu ஏன்? -நூறாண்டுகளுக்கு...
View Articleநேசத்தின் பொருட்டு
இன்று சமசின் கட்டுரையை வாசித்தேன். ஆண் மைய எதிர் பெண் மைய அரசியலை கோடிட்டு காட்டி எழுதி இருக்கும் முக்கியமான கட்டுரை. அரசியல் இயக்கங்களில் எதிரிகளை, அந்நியர்களை கட்டமைக்காமல் விடுதலையை,அதிகாரத்தை அடைய...
View Articleகிராமிய பொருளாதாரம்
நேற்று 4/3/18 சென்னையில் நீயா நானா படப்பிடிப்பிற்கு சென்று வந்தேன். கிராமிய பொருளியலின் வழிமுறை சிக்கல்கள் தான் பேசு பொருள். சில இயக்கங்களும் கட்சியும் கிராமத்திற்கு திரும்புங்கள், நம் வளங்களை...
View Articleகனவு கிராமம்
கிராமிய பொருளியல், அதன் சிக்கல்களை பற்றி பார்த்தோம். லட்சிய கிராமம் எத்தகையதாக இருக்க வேண்டும் எனும் கேள்வி எழுவது இயல்பானதே. காந்தி, பாபா ஆம்தே, அண்ணா ஹசாரே, அப்துல் கலாம் வரை பலரும் இதற்கான வரைவு...
View Articleமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்
மார்டின் லூதர் கிங்-"போர் மறுப்பு குறித்த நைபரின் விமரிசனத்தை வாசித்தேன். ஒரு காலத்தில் நைபரும்கூட போர் மறுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர்தான். முப்பதுகளின் துவக்க ஆண்டுகளில் அவர் போர் மறுப்பு இயக்கத்தை...
View Articleஅன்புள்ள புல்புல்- தொகுப்புரை
(யாவரும் பதிப்பக வெளியீடாக காந்தி- இன்று தளத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரைகளை கொண்ட 'அன்புள்ள புல்புல்'கடந்த ஞாயிறு அன்று கோவை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன்...
View Articleபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்
எம். எஸ். கல்யாண சுந்தரம் எழுதிய 'இர்பத் வருடங்கள்'தமிழின் சிறந்தனாவல்களில் ஒன்று என்று மதிப்பிடுவேன். காந்தியுக போராட்டங்கள், இரண்டாம் உலகப் போர், பின்புலத்தில் விரிந்த தளத்தில் பயணிக்கும் நாவல்....
View Articleகாந்தியும் விவேகானந்தரும்- இரண்டு சக்திகள்- வெ. சாமிநாத சர்மா
1937 ஆம் ஆண்டு வெ. சாமிநாத சர்மா எழுதிய சிறு நூல் 'காந்தியும் விவேகானந்தரும் ஒரு பரிசீலனை'. புதுகோட்டை ஞானாலயா நூலகத்தில் இப்பிரதியை கண்டெடுத்தேன். புகைப்படத்தைக் கொண்டு நண்பர் கணேஷ் பெரியசாமி இதை...
View Articleகாந்தி சில நினைவுகள் – ஹரிஹர சர்மா
(காந்தி தொகை நூலுக்காக தேடும்போது சில அரிய நூல்கள் கண்ணில் தென்படுகின்றன. 1970 ஆம் ஆண்டு காந்தி நினைவு மலரஞ்சலி என்றொரு நூலை வானதி திருநாவுக்கரசு தொகுத்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள கட்டுரை இங்கே மீள்...
View Article