புனா ஒப்பந்தம் - சில உண்மைகள்
(டெல்லி காந்தி அருங்காட்சியக தலைவர் அண்ணாமலை சர்வோதயா முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள முக்கிய கட்டுரை அவருடைய அனுமதியுடன் மீள்பிரசுரம்செய்யபடுகிறது)தன்னுடைய வாழ்க்கையில் எந்த விதமான ஒளிவும் மறைவும்...
View Articleசர்வோதயம் மலர்கிறது - இதழ் அறிமுகம்
சர்வோதயம் மலர்கிறது எனும் மாத இதழ் க.மு.நடராசன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிறது. இணையாசிரியராக திரு அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். சர்வோதயத்தின் முகநூல்பக்கத்தில் வலையேற்றபட்டிருந்த செப்டம்பர்...
View Articleகொல்கத்தாவில் ஒரு அதிசயம்
August 2007, Prospectபத்திரிக்கையில் ஹோரேஸ் அலெக்சாண்டர் எழுதிய கட்டுரைஇந்திய சுதந்திர தினத்தன்று மகாத்மா காந்தி எங்கு இருந்தார்? அன்று நான் அவருடன் இருந்தேன்- எனவே என்னால் அந்தக் கதையைச் சொல்ல...
View Articleதொகுப்பு - 5 - செப்டம்பர் 19, 2014
ஹோரேஸ் அலெக்சாண்டர்கொல்கத்தாவில் ஒரு அதிசயம் கொல்கத்தாவின் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியாக, அங்கு முஸ்லிம் தலைவராக இருந்த ஷாஹீத் சுஹ்ரவாடியைத் தன்னோடு இணைந்து...
View Articleகாந்தியைப்பற்றி ஏழு அவதூறுகள் :
(பூ.கொ.சரவணன் முகநூலில் எழுதிய குறிப்பு அவருடைய அனுமதியுடன் மீள்பதிவு செய்யபடுகிறது) காந்தி என்றதும் என்ன ஞாபகம் வருகிறது உங்களுக்கு ? அவர் ஜாதியை வாழ்நாள் முழுக்க ஆதரித்தார்,அவர் போஸ், பகத் சிங்குக்கு...
View Articleநிகழ்கண காந்தி
எதிலோ நம்மை முழுமையாக ஆழ்த்தி கொண்டிருக்கும்வரை அதைப் பற்றிய பெரிய கேள்விகளோ கவலைகளோ அதன் நோக்கம் பற்றிய குழப்பங்களோ வருவதில்லை. காந்தி தளத்தை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கும்போது எல்லாம் இயல்பாக அதன்...
View Articleகிறித்துவமும் காந்தியும் - புனித நிகோலாய் வெலிமிரோவிச் எழுதிய கடிதம்
(செர்பிய வேர்களை கொண்ட புனித நிகோலாய் வெலிமிரோவிச்அமெரிக்காவில் வாழ்ந்தவர். இங்கிலாந்தின் சார்லஸ் பி என்பவருக்கு காந்தி குறித்து அவர் எழுதிய கடிதம்)இறைநம்பிக்கையுள்ள மனிதனாக இருப்பதால் உனக்கு இந்த...
View Articleதொகுப்பு - 6 - அக்டோபர் 3, 2014
கிறித்துவமும் காந்தியும் - புனித நிகோலாய் வெலிமிரோவிச் எழுதிய கடிதம்இவற்றுக்கப்பால் அரசியலில் வேறு வழிமுறைகள் உண்டு என்பதை இறைவனின் சித்தம் இவரைக்...
View Articleகாந்தியும் தூய்மை இந்தியாவும்
நாஞ்சில்நாடனின் மிதவை நாவலில் பம்பாய் சேரி பகுதிகளின் வாழ்க்கைச் சித்திரம் வரும். காலையில் ‘சண்டாஸ்’ கழிக்க கருக்கிருட்டில் ரயில் இருப்புப்பாதைகளுக்கு செல்ல வேண்டும். கருக்கிருட்டில் சென்றால் மட்டுமே...
View Articleமகாத்மா உருவான கதை
"Gandhi had a day in a week when he spoke to no one" - "Perhaps, He was tired of people"- The Sacrifice படத்திலிருந்து, ஆந்த்ரே தர்க்கொவெஸ்கி ஷ்யாம் பெனகலின் The Making Of Mahatma திரைப்படம் காந்தியின்...
View Articleநான் மலாலா - ஒரு வாழ்க்கை சித்திரம்
இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும் பாகிஸ்தானின் மலாலாவிற்கும் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லையில் பதட்டம் நிலவி வரும் இன்றைய சூழலில் இந்த பகிர்வு தான் எத்தனை மகிழ்ச்சியாய்...
View Articleரஷ்யாவில் காந்தி இசை நாடகம்
ரஷ்யாவில் அதிக அளவு மக்கள் வாழும் நகரங்களில் நான்காம் பெருநகரான யெகடரின்பர்க் நகரில் உள்ள The Yekaterinburg Theater of Opera and Ballet இவ்வாண்டுக்கான கலை நிகழ்ச்சிகளைத் துவக்க காந்தியின் வாழ்க்கையைத்...
View Articleதொகுப்பு 7 - 10/10/2014
மகாத்மா உருவான கதை - - கோகுல் பிரசாத்மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரஷ்ய இயக்குநர் தர்க்கொவெஸ்கியின் மேற்கோள் ஓர் உதாரணம். அவரது ஆளுமையின் எண்ணற்ற பரிமாணங்களில் ஏதேனும் ஒன்றுகூட ஒருவருக்கு பிடித்தமானதாக...
View Articleகாந்தி,அம்பேத்கர்-எல்லா காலத்துக்கும் எதிரிகள் இல்லை !
“(பூ.கொ.சரவணன் வலைதளத்தில்இருந்து மீள் பதிவு. அண்மையில் சென்னையில் நிகழ்ந்த சங்கர் அய்யர் ஏழாவது நினைவுச் சொற்பொழிவில் ராமச்சந்திர குஹா பேசிய உரையின் தமிழாக்கம் ) ஒரு முக்கியமான கதையோடு என்னுடைய...
View Articleபெருமாள் முருகனுக்காக
“பேச்சு சுதந்திரம் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒரு பேச்சு காயபடுத்துமானால் கூட அதற்கு தடை இருக்கக் கூடாது, பத்திரிக்கை சுதந்திரம் உண்மையாகவே மதிக்கப்படுகிறது என எப்போது சொல்ல முடியும் என்றால் ,...
View Articleநாராயண் தேசாய்க்கு அஞ்சலி
நண்பர் கண்ணன் தண்டபாணியின் நிலைதகவல் வழியாக பிரியத்துற்குரிய மூத்த காந்தியவாதி நாராயண் தேசாய் அவர்களின் மரண செய்தியை அறிந்துகொண்டேன். இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவரை மதுரை காந்தி அருங்காட்சியகத்தில்...
View Articleகாந்தியின் விளையாட்டு தோழர் - நாராயண் தேசாய்
"ஜெயபிரகாஷ் நாராயணனும் வினோபா பாவேயும் வெவ்வேறு வழிகளில் செல்ல நேர்ந்தது, தேசாய்க்குச் சோதனையான காலம். அவர்கள் இருவரோடும் மிகவும் நெருக்கமானவர். ஜெயபிரகாஷ் நாராயணுடன் கைகோத்துச் செல்லும் கடினமான...
View ArticleEcce Homo (இவன் மனிதன்!)
(சொல்வனம் இதழில் நகுல்வசன் எழுதியிருக்கும் சிறுகதை. ராஜ்மோகன் காந்தி எழுதிய காந்தியின் சரிதையை அடிப்படையாக கொண்டதாக ஆசிரியர் குறிப்பு தெரிவிக்கிறது. வரலாற்று நிகழ்வுகளை புனைவாக்குவது சவாலான விஷயம்....
View Articleபகத்சிங் - காந்தி - தமிழ் இந்து
பகத்சிங் மற்றும் போராளிகளின் நினைவுநாளான மார்ச் 23 அன்று இந்து தமிழ் நாளிதழில் வெளியான கட்டுரையை இங்கு மீள் பிரசுரம் செய்கிறேன். பலவகையான எதிர்வினைகள் கிடைத்தவண்ணம் இருக்கிறது. முன்னமே காந்தி -இன்று...
View Articleநித்ய சைதன்ய யதியும் காந்தியும்
(தமிழினி வெளியீடாக ஆர்.சிவகுமார் மொழியாக்கம் செய்துள்ள அனுபவங்களும் அறிதல்களும் எனும் நூலில் காந்தியை சந்தித்தது பற்றி நித்ய சைதன்ய யதி எழுதி இருக்கிறார். இதை கண்டுபிடித்து தட்டச்சு செய்து கொடுத்த...
View Article